- சோலிங்கர் கோயில்
- அமைச்சர்
- சேகர்பபு
- நாமக்கல்
- இந்து சமய நிறுவனம்
- சேகர்பாபு
- ரோபோக்கர் சேவை
- கார்த்திகை
- கார்த்திகை
- Robkar
- சேகர் பாபு
நாமக்கல்: கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு மலைக்கோயில்களில் ரோப் கார் அமைக்க 3ம் கட்ட ஆய்வு நடைபெற உள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
The post கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.