சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த கொனிடாலா கிரிதர் சென்னையில் கைது செய்யப்பட்டார். கத்தாரில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துவிட்டு சென்னை திரும்பியபோது கொனிடாலா கிரிதர் சிக்கினார். சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது கொனிடாலா கிரிதர் பிடிபட்டார்.
The post வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த நபர் சென்னையில் கைது..!! appeared first on Dinakaran.