×

நெல்லையில் கஞ்சா போதையில் 2பட்டியலின இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது!!

நெல்லை: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில் கஞ்சா போதையில் 2பட்டியலின இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2 இளைஞர்களையும் அவமதிப்பு செய்து ரூ.5,000 பணம், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்தாக புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த 2 இளைஞர்களும் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post நெல்லையில் கஞ்சா போதையில் 2பட்டியலின இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Manimurtheeswaram river ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு