×

சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு!

ஆந்திர: சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இடைக்கால ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து 52 நாட்களுக்குப் பின் சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்.

 

The post சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Telugu Desam Party ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...