- 89 வது கூட்டம்
- காவிரி மேலாண்மை குழு
- தில்லி
- வினீத் குப்தா
- சந்தித்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- கேரளா
- புதுச்சேரி…
- வினீத் குப்தா
டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காணொளியில் பங்கேற்றனர்.
The post டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.