×

ஆந்திரா: விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

ஆந்திரா: விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சமடைந்துள்ளனர்.

The post ஆந்திரா: விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Vijayanagaram district ,Kandapally ,Andhra ,Kandakapalli ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...