சென்னை: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
The post ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.