×

ஆக்கிரமிப்பில் இருந்து 2 ஏக்கர் நிலத்தை மீட்டு தஞ்சாவூர் கருந்தட்டான்குடியில் பூங்கா அமைக்க வேண்டும்

தஞ்சாவூர்: தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரயோஸ், முதன்மை செயலாளர் ஆதி புலவர் நெடுஞ்செழியன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர் கருந்தட்டான்குடி சன்னதி தெரு கருணாசாமி கோவிலுக்கு சொந்தமானதும், வசிஷ்டேசுவரர்கோவிலுக்கு சொந்தமானதுமான கிருஷ்ணசாமி யாதவ கண்ணன் கோவில் அருகில் உள்ள 2 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

The post ஆக்கிரமிப்பில் இருந்து 2 ஏக்கர் நிலத்தை மீட்டு தஞ்சாவூர் கருந்தட்டான்குடியில் பூங்கா அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karunthatankudi ,Thanjavur ,General Secretary of ,National Association of Temples ,Vakkeel Chandrayos ,Principal Secretary ,Adi Bulawar Nedunjezhiyan ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே...