×

மதுரை அருகே கிரானைட் குவாரிக்கு எதிராக 2வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்..!!

மதுரை: மேலூர் சேக்கிபட்டி கிராம மக்கள் கிரானைட் குவாரிக்கு எதிராக 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டத்தை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை கிராமங்களில் 3 குவாரிகள் நடத்த அக்.31ல் ஏலம் விடப்படவுள்ளது.

The post மதுரை அருகே கிரானைட் குவாரிக்கு எதிராக 2வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Malur Shekhipati ,Granite Quarry ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை