×

கிருஷ்ணகிரி அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த புதுபேயனப்பள்ளி பகுதியில் மர்ம விலங்கு கடித்ததில் சேகர் என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகள் உயிரிழந்தன. படுகாயங்களுடன் உள்ள 3 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Shekar ,Nudubayanapalle ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு