×

சென்னையில் ரூ.2.70 கோடி மதிப்பிலான 4.7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை : வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.2.70 கோடி மதிப்பிலான 4.7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு உதவிய ஒப்பந்த ஊழியர்கள் சீனிவாசன், தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீனிவாசன் உள்ளாடையில் இருந்து 1 கிலோ, வீட்டிலிருந்து 3.70 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல்.செய்தனர்.

The post சென்னையில் ரூ.2.70 கோடி மதிப்பிலான 4.7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai airport ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்