×

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட அரவிந்தன், வல்லரசு ஆகியோரை போலீஸ் கைது செய்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambur ,Tirupattur ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...