×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் உபரி நீர் திறப்பால் வராக நதியை கடக்கவேண்டாம்; பொதுப்பணித்துறை அறிவுரை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் உபரி நீர் திறப்பால் வராக நதியை கடக்கவேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வராக நதியை கடக்க, குளிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

The post தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் உபரி நீர் திறப்பால் வராக நதியை கடக்கவேண்டாம்; பொதுப்பணித்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Varaha river ,Sothuppara dam ,Periyakulam, Theni district ,Public Works ,Theni ,Public Works Department ,Chothuppara dam ,Periyakulam ,Theni district ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...