திருச்சி: திருச்சியில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரவிந்த், குமார், வெங்கடேஷ் உட்பட 4 பேர் துணை வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். வங்கிக் கடனை செலுத்தாததற்காக சொத்தை ஜப்தி செய்ய முயன்ற துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
The post திருச்சியில் துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.