×

திருச்சியில் துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது..!!

திருச்சி: திருச்சியில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரவிந்த், குமார், வெங்கடேஷ் உட்பட 4 பேர் துணை வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். வங்கிக் கடனை செலுத்தாததற்காக சொத்தை ஜப்தி செய்ய முயன்ற துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

The post திருச்சியில் துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Deputy District ,Trichy ,Collector ,Premkumar ,Arvind, Kumar ,Deputy District Collector ,
× RELATED மும்பையில் வசிக்கும் தமிழருக்கு...