திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் போலீசார் பறிமுதல் செய்த லாரியில் இருந்து உதிரிபாகங்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அஸ்வந்த், வெங்கடேசன், அசோக் குமார், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உதிரி பாகங்கள், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருவள்ளூர் அருகே போலீசார் பறிமுதல் செய்த லாரியில் இருந்து உதிரிபாகங்களைத் திருடிய 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.