×

திருவள்ளூர் அருகே போலீசார் பறிமுதல் செய்த லாரியில் இருந்து உதிரிபாகங்களைத் திருடிய 4 பேர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் போலீசார் பறிமுதல் செய்த லாரியில் இருந்து உதிரிபாகங்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அஸ்வந்த், வெங்கடேசன், அசோக் குமார், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உதிரி பாகங்கள், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருவள்ளூர் அருகே போலீசார் பறிமுதல் செய்த லாரியில் இருந்து உதிரிபாகங்களைத் திருடிய 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kakalur, Tiruvallur district.… ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!