×

புறநகர் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதால் 3 விரைவு ரயில்கள் தாமதம்..!!

திருவள்ளூர்: ஆவடி அருகே புறநகர் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதால் 3 விரைவு ரயில்கள் தாமதமாகியது. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் 3 விரைவு ரயில்கள் தாமதமாகின. சென்னை-மைசூர் வந்தே பாரத்,சதாப்தி ரயில்கள், சென்னை-கோவை செல்லும் கோவை விரைவு ரயில் தாமதமாக்கப்பட்டது. பெங்களூரு செல்லும் பிருந்தாவன், டபுள் டெக்கர் ரயில்கள் புறப்பாடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

The post புறநகர் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதால் 3 விரைவு ரயில்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Avadi ,Chennai Central… ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...