×

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்: வானிலை மையம்

டெல்லி: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் உள்ளது, வங்கதேசத்தின் சிட்டகாங் – கேபுபரா இடையே அக்.25 மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Central West Bank ,Meteorological Center ,Delhi ,Midwest Bengal Sea ,Deep Tidal Zone ,Midwest Bengal ,Weather Center ,Dinakaran ,
× RELATED 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம்...