×

காஞ்சிபுரத்தில் போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்தவர் கவுன்சிலராக நீடிக்க தடை விதித்தது மாவட்ட நீதிமன்றம்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்தவர் கவுன்சிலராக நீடிக்க மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. போலி ஜாதிச் சான்றிதழ் வழங்கி காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்து வந்தார் ஹாலினி வேலு. மாமன்ற உறுப்பினர் ஷாலினி வேலு பதவியில் நீடிக்க தற்காலிக தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 27வது வார்டு உறுப்பினராக தென்னை மரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷாலினி வேலு.

The post காஞ்சிபுரத்தில் போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்தவர் கவுன்சிலராக நீடிக்க தடை விதித்தது மாவட்ட நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Kancheepuram district court ,Kanchipuram ,Kanchipuram district court ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை