×

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடக்கூடாது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடக்கூடாது, தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்….

The post இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடக்கூடாது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madhyamik General Secretary ,Vaiko Petty ,Chennai ,Tamil Nadu, Tamil Nadu ,India ,MDMK ,General ,Madhimuk General Secretary ,Dinakaran ,
× RELATED மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்