×

நிலத்தை கையகப்படுத்தும் என்.எல்.சி: விவசாயிகள் தர்ணா

கடலூர்: விருத்தாசலம் அருகே முன்னறிவிப்பின்றி நிலத்தை சமன்செய்யும் பணியில் என்எல்சி ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. விளைநிலத்தை திடீரென்று சமன் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கரிவெட்டி கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். விவசாயிகளின் போராட்டத்தையடுத்து போலீசுடன் வந்த என்.எல்.சி. அதிகாரிகள் பணியை தற்காலிகமாக நிறுத்தினர்.

The post நிலத்தை கையகப்படுத்தும் என்.எல்.சி: விவசாயிகள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Vrudhachalam ,Arable ,Dinakaran ,
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாள்...