- தென்கிழக்கு,
- மத்திய கிழக்கு அரபிக் கடல்
- இந்திய வானிலையியல் துறை
- தில்லி
- இந்திய வானியல் துறை
- தென்கிழக்கு
- தின மலர்
டெல்லி: தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் , வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

