×

பழனி ஆயக்குடியில் விஏஓவை கொலை செய்ய முயற்சி செய்த 4 பேர் கைது

திண்டுக்கல்: பழனி ஆயக்குடியில் விஏஓவை கொலை செய்ய முயற்சி செய்த 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். சட்ட விரோதமாக மண் அள்ளியதை தடுத்து நிறுத்தியபோது விஏஒ மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்ச்சித்ததாக புகார் அளிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட பாஸ்கரன், ரமேஷ், சக்திவேல், காளிமுத்து, ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.

The post பழனி ஆயக்குடியில் விஏஓவை கொலை செய்ய முயற்சி செய்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Palani Ayakudy ,Dindigul ,Palani Ayakudi ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!