×

குழந்தை இல்லாததால் விரக்தி வடமாநில பெண் தொழிலாளி பலி

கரூர்: குழந்தையில்லாத விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் சர்தார் (49). இவரது மகள் சுனிதா சர்தார் (23). இவருக்கும் நித்யானந்தா முன்டோ என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் கரூர் சிட்கோ பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு, அங்கேயே வசிக்கின்றனர்.

The post குழந்தை இல்லாததால் விரக்தி வடமாநில பெண் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North ,Karur ,Jagadees Sardar ,West Bengal ,
× RELATED வடகொரியா ஏவுகணை சோதனை