×

சிவகாசியில் இருவேறு இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!

விருதுநகர்: சிவகாசியில் இருவேறு இடங்களில் நடந்த வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி வேம்பு (35) உயிரிழந்தார். வெடி விபத்தில் படுகாயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

The post சிவகாசியில் இருவேறு இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Kichanayakanpatti ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்