×

மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது..!!

மதுரை: மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை அமைத்து இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மதுரையில் ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை