×

வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார்..!!

விருதுநகர்: ராஜபாளையம் சமுதாய வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

The post வணிக வளாகத்தில் நீர் எடுத்தவர் ஊரை விட்டு விலக்கிவைக்கப்பட்டதாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Rajapalayam Community Mall ,Kottakshiar ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...