×

தி.மலை மாவட்டம் ஆரணி அருகே 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையத்தில் 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தி.மலை மாவட்டம் ஆரணி அருகே 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை..!! appeared first on Dinakaran.

Tags : Mountainous District Arani ,Tiruvannamalai ,Ammapalaya ,Tiruvannamalai district ,Mountainous District Aarani ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...