×

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 6 வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடையவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...