×

வெள்ளப்பெருக்கு காரணமாக புளியஞ்சோலை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக புளியஞ்சோலை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கொல்லிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக புளியஞ்சோலை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை appeared first on Dinakaran.

Tags : Forestry Department ,Fulianjol ,TRUCCI ,FOREST DEPARTMENT ,PULIANJOLE FOUNTAIN ,DURAYUR ,TRUCHI DISTRICT ,Kollimalai Waterfall ,Puliancholi Waterway ,Dinakaraan ,
× RELATED நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு...