×

நவராத்திரி பிரமோற்சவம் திருப்பதியில் இன்று தொடக்கம்

திருமலை: திருப்பதியில் இன்று முதல் நவராத்திரி பிரமோற்சவம் தொடங்குகிறது. இதனையொட்டி நேற்று இரவு அங்குரார்பணம் நடைபெற்றது. முதல் நாளான இன்று ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறவுள்ளது. ஒன்பதாம் நாள் 23 ம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்த்வாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

The post நவராத்திரி பிரமோற்சவம் திருப்பதியில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Navratri Pramotsavam ,Tirupati ,Tirumala ,Angurarpan ,Navratri Brahmotsavam ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...