×

மஞ்சளாறு அணையிலிருந்து 15ம் தேதி முதல் 153 நாட்களுக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

சென்னை: தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் மஞ்சளாறு அணையிலிருந்து 15.10.2023 முதல் 153 நாட்களுக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

The post மஞ்சளாறு அணையிலிருந்து 15ம் தேதி முதல் 153 நாட்களுக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Manchalaru dam ,Chennai ,Theni district ,Periyakulam circle ,Devadanapatti village ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!