×

சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்ப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்ப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்ப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vijay ,Dinakaran ,
× RELATED சென்னையில் ரவுடியின் கூட்டாளிக்கு அரிவாள் வெட்டு