×

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, மருவூர் குவாரிகள் சோதனை நடைபெற்றது.

 

The post தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Tanjore District Papanasam Government Sand Quarry Enforcement Department ,Tanjore ,Papanasam government ,Tanjore district ,Thanjavur ,District ,Sand Quarry ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...