×

குமரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

The post குமரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Tilparapu Falls ,Kanyakumari ,Tilparapu ,
× RELATED குமரி மாவட்டம்; விவேகானந்தர்...