×

சென்னை பெரம்பூர் அருகே வீட்டில் இருந்து 100 சவரன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை..!!

சென்னை: சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள அகமது என்பவர் வீட்டில் இருந்து 100 சவரன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பெரம்பூர் அருகே வீட்டில் இருந்து 100 சவரன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perambur ,Ahmed ,Jamalia ,Perambur, Chennai ,Perampur, Chennai ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...