×

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 26 மாவோயிஸ்ட்டுகள் போலீசாரால் சுட்டுக்கொலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 26 மாவோயிஸ்ட்டுகள் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தேடுதல் வேட்டையின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 போலீசார் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 26 மாவோயிஸ்ட்டுகள் போலீசாரால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Maoists ,Katchiroli district ,Maharashtra ,Mumbai ,
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை