×

போக்சோ வழக்கில் கைதான கைதி தப்பியோட்டம்; 2 தனிப்படைகள் அமைப்பு

குமரி: போக்சோ வழக்கில் கைதான கைதி தப்பியோடியதால் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பூதப்பாண்டி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிவகுமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது சிவகுமார் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கைதி சிவகுமாரை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீஸ் தேடி வருகிறது.

The post போக்சோ வழக்கில் கைதான கைதி தப்பியோட்டம்; 2 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Kumari ,Bhootapandi ,Dinakaran ,
× RELATED பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில்...