×

தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடி குறைப்பு..!!

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 2,698 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,698 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடி குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BANGALORE ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து