சென்னை: காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணைய செயலாளராக தமிழ்ச்சந்திரன் நியமனம் செய்யபட்டுள்ளார். குடிமை பணிகள் சி.ஐ.டி டிஜிபி வன்னியப்பெருமாள் ஊர்காவல்படை கமாண்டண்டாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
The post காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.