திருவள்ளூர்: பொன்னேரி அருகே மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
The post பொன்னேரி அருகே மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆய்வு appeared first on Dinakaran.
