கடலூர்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 9 பேருக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.