×

சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. 2023 மார்ச்சில் நாகூர் பட்டினச்சேரியில் சிபிசிஎல் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கசிந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக தாமாக முன்வந்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

 

The post சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Southern Regional National Green Tribunal ,CBCL ,CHENNAI ,National Green Tribunal of Southern Zone ,Pattinacherry, Nagor ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய்...