* நாட்டின் எக்ஸ்ரேதான் சாதிவாரி கணக்கெடுப்பு. சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசிகள், தலித்கள், பழங்குடியினரின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டும். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
* புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழி வகைகள் உள்ளது. – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.