×

கள்ளக்குறிச்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த வளையல் வியாபாரி கைது..!!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த வளையல் வியாபாரி முருகன் கைது செய்யப்பட்டார். குன்னியூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்துவதாக 15-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் வளையல் வியாபாரி முருகனை போலீஸ் கைது செய்தது.

The post கள்ளக்குறிச்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த வளையல் வியாபாரி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Bangle ,Kallakurichi ,Murugan ,Thyagathurugam ,Kunniyur ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...