×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விரைந்து விசாரிக்க நிர்வாகம் கோரிக்கை..!!

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விரைந்து விசாரிக்க நிர்வாகம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Administration ,Delhi ,Chief Justice ,Supreme Court ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்