×

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்வு!

கர்நாடக: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு கடை தீ விபத்தில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Attipalli, Karnataka state border ,KARNATAKA ,ATTIPALLI ,KARNATAKA STATE ,Attipalli, Karnataka state ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்