- அட்டைப்பள்ளி, கர்நாடகா மாநில எல்லை
- கர்நாடக
- அட்டிப்பள்ளி
- கர்நாடகா மாநிலம்
- அட்டைப்பள்ளி, கர்நாடகா மாநிலம்
கர்நாடக: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு கடை தீ விபத்தில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்வு! appeared first on Dinakaran.