சென்னை: தலைமைச் செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post தலைமைச் செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.