×

ஈரோடு: வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரசண்ணாமலை பகுதியில் அடையாளம் தெரியாத வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழி, ஆடு, கால்நடைகளை வேட்டையாடி வரும் அடையாளம் தெரியாத வனவிலங்கை பிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post ஈரோடு: வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Forestry Department ,Harasannamalai, Erode district ,Erodu ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...