- ஆத்மி எம்.
- தில்லி
- அமலாக்கத் துறை
- பி சஞ்சய் சிங்
- ஆட்மி
- எம். ஏ டெல்லி
- ஆடம் எம் டெல்லி கோர்ட்
- தினகாரான்
டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை 6 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யபட்டார்.
The post ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை 6 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.