- அண்ணாமலை
- சைதப்பெட்டை நீதிமன்றம்
- சென்னை
- பாஜக
- அன்னாமலி
- சைதப்பேட்டை நீதிமன்றம்
- திமுக கருவூலியர்
- டி. ஆர் பால்
- அன்னாமலை அஜர்
- தினகாரான்
சென்னை: அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் -பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். ஏற்கனவே ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் அண்ணாமலை ஆஜராகி உள்ளார்.
The post அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர் appeared first on Dinakaran.